கஷ்டமில்லா வாழ்வுக்கு. ..

 "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

 நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

 இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

 சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

 கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே."


அப்பர் அருளிய கஷ்டமில்லா  வாழ்வுக்கு

Comments