நீதி மன்றத்தில் வழக்கு எவ்விதம் நடக்கிறது?

 நீதி மன்றத்தில்  வழக்கு எவ்விதம்  நடக்கிறது? 

 வழக்கு ஆரம்பிக்கப்பட்டு முடிவதற்குள் படிப்படியாக நடக்கும் விசியங்கள் யாவை என்பதை ஒரு சராசரி மனிதனுக்கு புரியும்படி விளக்கம் இதோ


  1. வழக்குரை தாக்கல்
  2. வழக்குரை ஏற்பு அல்லது நிராகரிப்பு.
  3. எதிர்தரப்புக்கு அழைப்பாணை
  4. எதிர்தரப்பு பதிலுரை
  5. பதிலுரைக்கு எதிருரை
  6. இடைமனு இருந்தால் தாக்கல்
  7. இடைமனுவிற்கு பதிலுரை
  8. இடைமனு மீது விசாரணை
  9. கோரிக்கை ஏற்பு அல்லது நிராகரிப்பு
  10. முதன்மை வழக்கு விசாரணை
  11. மனுதாரர் தரப்பு சாட்சியம்
  12. எதிர் மனுதாரர் தரப்பு சாட்சியம்
  13. மனுதாரர் சாட்சியம் குறுக்கு விசாரணை
  14. எதிர்மனுதாரர் சாட்சியம் குறுக்கு விசாரணை
  15. இருதரப்பு வாதம்
  16. தீர்ப்புரை
  17. சீராய்வு
  18. மேல்முறையீடு
  19. நிறைவேற்றுகை.

பி.கு: ஒவ்வொரு எண்ணிற்கும் இடையில் 10 முறை வாய்தா, வாய்தா எனப் போட்டுக் கொள்ளவும்.


நன்றி வணக்கம் 

வாழ்க வளமுடன் 

Comments