செல்வம் பெறுக....

 

செல்வம் பெறுக....

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், எசலில்லையே
நீறுபூசினீர், ஏறதேறினீர்
கூறுமிழலையீர், பேறு மருளுமே
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமிழலையீர், சேமம் நல்குமே!
தினமும் 9 முறை பாராயணம் செய்தால் செல்வம் அதிகரிக்கும்.
நன்றி வணக்கம் 
வாழ்க வளமுடன் 

Comments