பழகும் எல்லோர் மீதும் பரிதாபப்படுவது ஒருவிதமான பலவீனமே...
போலிகள் யார் என்று தெரியாமலே போய்விடும்..
***__***__******_****
தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம் தவறு என்ற கணக்கில் சேராது.
அதன் பெயர் தான் சாமர்த்தியம்.
***_****_*****_*****_
தூக்கம் ஒரு பெரிய கள்ளன். பாதி வாழ் நாளை கொள்ளையடிக்கிறான்...
***_****_*****_
நல்ல நாட்களும் கெட்ட நாட்களும், நம் எண்ணம் மற்றும் செயலை
பொறுத்தது தான்!
*****_******_*****_
நீ நீயாக இரு!
பிடித்தவர்களை நேசிக்கவை.
பிடிக்காதவர்களை யோசிக்கவை. விரும்புபவர்களை தக்கவை. விரும்பாதவர்களை விலக்கிவை.
****_*****_****_👌🙏👍
தையும் சிந்தித்து செய்தால் நமக்கு கிடைப்பது வெற்றி...!
எதையும் செய்துவிட்டு சிந்தித்தால் நமக்கு கிடைப்பது அனுபவம்...!
_***_*****_👌🙏👍
வெறும் வளர்ச்சி எவரையும் மனிதராக்குவதில்லை சிந்தனை தான் மனிதனை உருவாக்குகிறது.
*__**___***____****_*****_____*****___
Comments
Post a Comment