உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் .....

 உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.


1) தலை நடுவில் (உச்சி)

2) நெற்றி

3) மார்பு

4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.

5) இடது தோள்

6) வலது தோள்

7) இடது கையின் நடுவில்

8) வலது கையின் நடுவில்

9) இடது மணிக்கட்டு

10) வலது மணிக்கட்டு

11) இடது இடுப்பு

12) வலது இடுப்பு

13) இடது கால் நடுவில்

14) வலது கால் நடுவில்

15) முதுகுக்குக் கீழ்

16) கழுத்து

17) வலது காதில் ஒரு பொட்டு

18) இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்

திருநீறு அணிவதால்

தடையற்ற இறைச் சிந்தனை,

உயர்ந்த நற்குணங்கள்,

குறைவற்ற செல்வம்,

நல்வாக்கு,

நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.

பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,

தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும்.


இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா

நன்றி வணக்கம் 🙏🏻

வாழ்க வளர்க 🤲

வாழ்க வையகம் 🙌



Comments